Friday, July 26, 2019

பாண்டவர் பூமி - வாலி
Pandavar bhoomi - Vali



பாகம் 1 Click here to download


பாகம் 2 Click here to download


பாகம் 3 Click here to download


நூல் குறிப்பு:

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடன் ஏட்டில் வெளிவந்தது இது. கடலனைய மகாபாரதத்தை இன்றைய அவசர யுகத்தின் வாசகர்களை மனதில் கொண்டு வசனகவிதை வடிவில் 'பாண்டவர் பூமி' எனும் தலைப்பில் கையடக்கமாக வழங்கியுள்ளார் கவிஞர் வாலி. கவிஞரின் வண்ணத்தமிழ் சிறு சிறு சொற்களாக வடிவம் கொண்டு நம்மை ஆசை ஆசையாய் படிக்கச் செய்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் காவியம் முழுவதையும் படித்த பின்புதான் கீழே வைக்க தோன்றும்.

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...