Friday, May 31, 2019

சௌந்தர கோகிலம் - வடுவூர் துரைசாமி ஐயங்கார்

பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களை கொட்டாமல், முதல் வாியிலிருந்து கடைசி வாி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களை பேசவிட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள கூடாது.... போன்ற அற்புதமான தகவல்களை சொல்லும் நாவல்கள் தான் வடுவூர் துரைசாமி ஐயங்காாின் நாவல்கள்....


சௌந்தர கோகிலம் - வடுவூர் துரைசாமி ஐயங்கார்









No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...