Tuesday, June 25, 2019

புத்தகங்கள் பதிவிடுவதாக கூறிவிட்டு பதிவிடாமல் விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...

ஒரு எதிர்பாராத நிகழ்வினால் வெளியூர் சென்றுவிட்டேன்... அதனால் இந்த வாரம் பதிவிட முடியவில்லை...

இந்த தவறு மீண்டும் நடக்காது... அதாவது இனி பதிவிடுவதற்கு முன் எந்த பதிவையும் போட போவதில்லை...

நன்றி - puthiyavan raja, kodee


அதேபோல் இது என் சொந்த முயற்சி.. இதில் யாருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளவும்....

நன்றி...


10 comments:

  1. நாங்கள் மிகவும் எதிர்பார்த்த புத்தகம் ஒன்று அதில் இருந்ததால் கேட்டுவிட்டோம் அவ்வளவே

    ReplyDelete
  2. மிக நன்று. நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நண்பரே !. கவலை வேண்டாம்...உங்கள் ஆதங்கம் புரிகிறது...தன்னலமற்ற உங்களது சேவை எவ்வளவு மகத்தான சேவை என்பது அனாதை போல வெளிநாட்டில் வேலை பார்க்கும் பலருக்குத் தெரியும்....தொடருங்கள்...நன்றிகள் கோடி....ஆர்வத்தினால் சில நண்பர்கள் உங்களை கேள்வி கேட்டிருக்கலாம் ....மனதில் வைக்க வேண்டாம்....நண்பர்கள் எல்லாம் நம் தமிழ் சொந்தங்கள்...உங்களால் முடிந்தால் உப பாண்டவம் மற்றும் ஓஷோவின் தமிழ் பதிப்புகள் கிடைத்தால் பகிருங்கள்.....நன்றி !

    ReplyDelete
  4. Sorry nanba ரொம்பவும் வருந்துகிறேன் நண்பா

    ReplyDelete
  5. U r doing excellent job, keep rocking

    ReplyDelete
  6. அன்பு நண்பா....
    ஆனந்த மழையில் நனைய செய்து விட்டீர்கள்....
    இயன்றால் உபபாண்டவம் கொடுங்கள் என்றதும்
    ஈடில்லா மகிழ்வை தந்து
    உடனே ஓஷோவின் புத்தகங்களையம் தந்து....உவகையில்
    ஊசலாடுகிறது மனது....
    எத்தனை நாள் மணிக்கணக்காய் தேடி
    ஏமாந்த கதைகளை தேடி எழுத....
    ஐவிரல்கள் போதாது....இது
    ஒப்பனைக்கு சொல்லும் வார்த்தை அல்ல!
    ஓடிக்கலைத்தவன் சொல்கிறேன் "அன்பின் வழியது உயிர்நிலை
    அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

    - முருகன் இலக்குமணன்
    USA

    ReplyDelete
  7. nanba,pa.vijay yoda udaintha nilakal ,kalyanji kavithaikal kedaicha podunka

    ReplyDelete
  8. அன்பு நண்பர்களே
    புத்தகங்கள் தேடி பதிவிடுவது ஒரு கலை...

    ஒரு ரிஸ்க் நிறைந்த கலை
    (பதிப்பாளர்கள் முறைத்தபடி இருப்பார்கள்)

    நீங்கள் முருகன் இலக்குமணன் (USA)
    போலப் பாராட்டாவிட்டாலும்
    ஒரு நன்றி சொல்லி
    பதிவேற்றுபவரை உற்சாகப் படுத்தலாம்
    இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம்

    பயனாளர்களின்
    பலமற்ற
    பயனற்ற
    பண்பற்ற கமெண்ட்டு களால்
    தமிழ் நேசன்,
    செல்லா,
    தமிழ் முருகன்,
    ஸ்ரீநிவாசன்
    போன்ற பல
    பிளாக் (வலைப்பதிவு) பதிவேற்றுபவர்கள்
    இன்று தம் உண்டு தம் வேலை உண்டு என்று
    மாறி விட்டார்கள்

    அனைவருக்கும் நன்றிகள் ...
    Aeroboy சேரன்
    சண்டிகர்






    ReplyDelete
  9. sir
    i have sent request for you to upload the book titled THANTHIRA BOOMI written by INDIRA PAARTHASARTHY.IF AVAILABLE KINDLY UPLOAD. OR IF THERE IS A PROBLEM IN UPLOADING IN THIS BLOG, THEN KINDLY SEND IT TO MY MAIL ID trr1262@gmail.com

    ReplyDelete
  10. pachchai pudavaikaari by varalotti rangasami I want this book.pls.

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...